Headlines

TCDNewsroom tamilcrimedesk

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை : கணக்கில் வராத பணம் பறிமுதல்

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை : கணக்கில் வராத பணம் பறிமுதல்

விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று 6 மணி நேரத்திற்கு மேலாக நடந்த லஞ்ச ஒழிப்பு துறை சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.58,810 பறிமுதல் செய்யப்பட்டது. விழுப்புரம்-சென்னை நெடுஞ்சாலையில் உள்ள விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று மாலை 3.30 மணியளவில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி தலைமையில் 11 பேர் கொண்ட போலீஸ் குழுவினர் நகராட்சி அலுவலகத்திற்குள் சென்று சோதனையை தொடங்கினர். அப்போது அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் யாரும்…

Read More
நேபாள வெள்ளம் : தமிழக மக்களை மீட்க டெல்லி செல்லும் அமைச்சர்கள்

நேபாள வெள்ளம் : தமிழக மக்களை மீட்க டெல்லி செல்லும் அமைச்சர்கள்

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரிடரால் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தின் அறிவுறுத்தலின் பேரில், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், வினோத், தென்னரசு ஆகியோர் டெல்லி புறப்பட்டுச் சென்றனர். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன் , நேபாளம் காட்டாற்று வெள்ள பாதிப்பு தொடர்பாக இந்திய அரசு மற்றும் தூதரக அதிகாரிகளுடன் இணைந்து, பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு தேவையான முதலுதவி,…

Read More
கள்ளநோட்டை புழக்கத்தில் விட்ட 3 பேர் கைது : இயந்திரம் பறிமுதல்

கள்ளநோட்டை புழக்கத்தில் விட்ட 3 பேர் கைது : இயந்திரம் பறிமுதல்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஜெராக்ஸ் மெஷினில் கள்ள நோட்டுகளை தயாரித்து புழக்கத்தில் விட்ட கணவன், மனைவி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். பல்லடம் அருகே சேடபாளையம் பகுதியில் உள்ள ஜோதி என்பவரது மளிகை கடையில் நேற்று இரவு கடை அடைக்கும் போது ரூபாய் நோட்டுக்களை எண்ணி உள்ளார். அப்போது அசல் ரூபாய் நோட்டு போல ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட போலியான ரூபாய் நோட்டு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ஜோதி பல்லடம் காவல் நிலையத்தில்…

Read More
நேபாள வெள்ளத்தில் சிக்கிய யானைகள் : மீட்கப்பட்டது எப்படி?

நேபாள வெள்ளத்தில் சிக்கிய யானைகள் : மீட்கப்பட்டது எப்படி?

நேபாள நாட்டின் கோசி ஆற்றில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த 3 யானைகள் மற்றும் 2 குட்டியானைகளை வனத்துறையினர் மீட்கும் காட்சிகள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன. கோசி ஆற்றில் ஏற்பட்ட பெரு வெள்ள நீரோட்டத்தில் சிக்கிய மூன்று வயதான யானைகளும் இரண்டு இளம் குட்டிகளும்பஹ்ரைச்சில் உள்ள கிர்ஜாபுரி தடுப்பணையை நோக்கி கெருவா-கௌரியாலா ஆற்றுப் பகுதிக்குள் அடித்துச் செல்லப்பட்டன. வேகமாகப் பாயும் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டு குட்டிகளையும் வயதான யானைகள் தைரியமாகப் பாதுகாத்து, அவற்றின் அருகிலேயே இருந்தன…

Read More
மஹாராஷ்டிரா டூ கோவை : கடத்தல் கும்பலை சுற்றி வளைத்த போலீசார்

மஹாராஷ்டிரா டூ கோவை : கடத்தல் கும்பலை சுற்றி வளைத்த போலீசார்

கோவையில் போதைப் பொருள்கள் கடத்தி வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.ரூ. 5 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகளை மராட்டியத்தில் இருந்து அவர்கள் கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. கோவை மாநகரப் பகுதியில் போதைப்பொருட்களை தடுக்க போலீஸ் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை விமான நிலையத்தின் பின்புறத்தில் சிலர் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதாக பீளமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்பொழுது அங்கு…

Read More
பட்டா கத்தியில் கேக் வெட்டிய தவெக நிர்வாகி : வைரலாகும் வீடியோ

பட்டா கத்தியில் கேக் வெட்டிய தவெக நிர்வாகி : வைரலாகும் வீடியோ

பொள்ளாச்சியில் மகனின் பிறந்த நாளையொட்டி பட்டா கத்தியில் கேக் வெட்டி கொண்டாடிய தமிழக வெற்றிக் கழக நிர்வாகியின் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பொள்ளாச்சி கோவை சாலை சி டி சி மேடு பகுதி சேர்ந்தவர் சுரேஷ். இவர் தமிழக வெற்றி கழகத்தில் நிர்வாகியாக உள்ளார். இந்நிலையில் தனது மகனின் பிறந்த நாள் முன்னிட்டு அப்பகுதி ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுடன் ஆம்புலன்ஸ் முன் கேக் வைத்து பட்டாகத்தியால் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த நிகழ்வு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி…

Read More
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை : பல்லடத்தில் சிக்கிய லட்சக்கணக்கான பணம்

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை : பல்லடத்தில் சிக்கிய லட்சக்கணக்கான பணம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று நடத்திய சோதனையில் ரூ.1.92 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ரவிசந்திரன் தலைமையிலான போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். பிற்பகல் சுமார் 3 மணிக்கு துவங்கிய சோதனையானது 10 மணியை கடந்தும் தொடர்ந்தது. இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில், இடைத்தரகர்கள், பத்திர எழுத்தர்கள் என மொத்தம் 6 பேரிடம் இருந்து ரூ.1.92,300-ஐ பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து…

Read More
நெல்லை அருகே பெட்ரோல் குண்டு வீச்சு - குவிக்கப்பட்ட போலீசார்

நெல்லை அருகே பெட்ரோல் குண்டு வீச்சு – குவிக்கப்பட்ட போலீசார்

நெல்லை தச்சநல்லூர் அருகே உள்ள ஊருடையான் குடியிருப்பு நயினார் குளம் பகுதியில் குறிப்பிட்ட சமூதாய தலைவர் திருவுருவப் படபீடத்தின் அருகே இரவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை தச்சநல்லூர் அருகே உள்ளது ஊருடையான்குடியிருப்பு நயினார்குளம் பகுதியில் ஒரு சமூதாய தலைவர் புகைப்படம் வைக்கப்பட்ட பீடம் உள்ளது .இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் இந்த பீடத்தின் அருகே பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். இதில் அந்த குண்டு…

Read More
பிறந்து இரண்டு நாட்களேயான பெண் குழந்தை ரூ 4 லட்சத்துக்கு விற்பனை - தாய் உட்பட 4 பேரிடம் விசாரணை

பிறந்து இரண்டு நாட்களேயான பெண் குழந்தை ரூ 4 லட்சத்துக்கு விற்பனை – தாய் உட்பட 4 பேரிடம் விசாரணை

வில்லிவாக்கத்தில் பிறந்து 2 நாட்களேயான பெண். குழந்தை ஆந்திர தம்பதிக்கு விற்கப்பட்ட விவகாரத்தில் குழந்தையின் தாய் உட்பட 4 பெண்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வில்லிவாக்கத்தில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் கடந்த 18ஆம் தேதி பிறந்த பெண் குழந்தையை ஆந்திர தம்பதிக்கு விற்றதாக சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு( வடக்கு) அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு- சமூகப் பணியாளர் மலர்விழி வில்லிவாக்கம் காவல்…

Read More
நேபாள பெரு வெள்ளம் : நிம்மதியிழந்நு தவிக்கும் தமிழக குடும்பங்கள்

நேபாள பெரு வெள்ளம் : நிம்மதியிழந்நு தவிக்கும் தமிழக குடும்பங்கள்

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்துள்ளது. 299 இந்தியர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். காணாமல் போன இந்தியர்களில் 73 பேர் திரிசூலி அணை பணிகளில் ஈடுபட்டவர்கள் என்றும், மற்றவர்கள் ஆன்மீக யாத்திரிக்கை சென்றவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் கும்பகோணம் டிராவல் ஏஜென்சி மூலம் 57 பேரும், சென்னை குரோம்பேட்டை டிராவல் ஏஜென்சி மூலம் 49 பேரும் நேபாளம் சென்றிருந்தனர். கும்பகோணம் டிராவல் ஏஜென்சி மூலம் சென்ற 20 பேர் பாதுகாப்பாக…

Read More