மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் அதிவேக கார் விபத்து: இளைஞர்கள் தூக்கி வீசப்பட்ட பரபரப்பு
கோவை: மேட்டுப்பாளையம் – அன்னூர் சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் இரண்டு தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் படுகாயமடைந்தனர். விபத்தின்போது இளைஞர்கள் இருவரும் காற்றில் தூக்கி வீசப்படும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிகை செய்திப் பிரிவில் இருந்து நமக்குக் கிடைத்த விவரங்களின்படி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பெரிய குளிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (25)….
